Announcement

Collapse
No announcement yet.

கதை கேளு...கதை கேளு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கதை கேளு...கதை கேளு

    ஒரு ராஜா தன் மந்திரியிடம், . தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? சொல்லுங்கள் ' என்று கேட்டார்




    இதைக் கவனித்துக் கொண்டிருந்த அரசனிடம், ' மன்னா... தானும் கெட்டு சமூகத்தையும் கெடுக்கிறவன் களிமண் . தான் மட்டும் கெட்டுப் போகிறவன் பஞ்சு . தன்னையே கரைத்து, தான் சேரும் பொருளையும் சுவையுள்ளதாக்கும் சர்க்கரை போன்று சமூகத்தை வாழ வைக்கிறவந்தான் நல்ல தலைவன் ...' என்றார் மந்திரி


    ஆம் ! தன்னலம் துறத்தல்தானே தலைவனுக்கு அழகு !


    --- சாரதாநம்பி ஆரூரன் . சொற்பொழிவாளர் . அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .
Working...
X