Announcement

Collapse
No announcement yet.

ஆன்மிக கட்டுரைகள்/சொல்லுங்க தெரிஞ்சுக்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆன்மிக கட்டுரைகள்/சொல்லுங்க தெரிஞ்சுக்&#

    நாதர் மீது ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள்.....
    247

    3. அர்ச்சகர்கள் நம்பெருமாளைக் கைகளால் தாங்குவதை ....... என்பர்
    கைத்தல சேவை

    4. சத்தியலோகத்தில் ரங்கநாதரை தினமும் பூஜித்து வந்தவர்........
    பிரம்மா

    5. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம்.....
    புன்னை மரம்

    6. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதருக்கு .......என்று பெயர்.
    அழகிய மணவாளன்( அழகிய மாப்பிள்ளை)

    7. ஆழ்வார்களில் ஸ்ரீரங்கம் கோயிலில் திருமதில் கட்டியவர்......
    திருமங்கையாழ்வார்

    8. ஸ்ரீரங்கம் நிர்வாகத்தை சீரமைத்த பெருமைக்குரியவர்.......
    ராமானுஜர்

    9.வைகுண்டஏகாதசி விழாவில் பாடப்படும் இசைநிகழ்ச்சி....
    அரையர் சேவை

    10. ஸ்ரீரங்கம் பெரிய கோபுரத்தைக் கட்டியவர்.......
    அகோபிலம் 41வது பட்டம் அழகிய சிங்கர்


    Source: Dinamalar
Working...
X