Announcement

Collapse
No announcement yet.

பெரியாழ்வார் திருமொழி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெரியாழ்வார் திருமொழி

    கண்ணா நான்முகனாய் படைத்தானே! காரணா! காரியாய்! அடியேன் நான்
    உண்ணா நாள் பசியாவதொன்றில்லை; ஓவாதே நமோ நாராயணா என்று
    எண்ணா நாளும் இருக்குஎகர் சாம வேத நான்மலர் கொண்டு உன் பாதம்
    நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்றெனச் சுவை பட்டினி நாளே!
Working...
X