Announcement

Collapse
No announcement yet.

அந்த ' 5 ' ...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அந்த ' 5 ' ...

    ' ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ' என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்...
    1. ஆடம்பரமாய் வாழும் தாய்.
    2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.
    3. ஒழுக்கமற்ற மனைவி.
    4. ஏமாற்றுவதும்; துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்.
    5. சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்.
    இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்பது இதன் விளக்கம்.
    -- சண்டே ஸ்பெஷல்,
    -- தினமலர். 28.7.2013.
Working...
X