Announcement

Collapse
No announcement yet.

இராமாயணமா ? மகாபாரதமா ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இராமாயணமா ? மகாபாரதமா ?

    இராமாயணமா ? மகாபாரதமா ?
    தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நூல்களில் ஒன்று ' சப்தார்த்த சிந்தாமணி ' என்பதாகும் . கி. பி. 1684 -- 1712 வரை தஞ்சையை ஆட்சி புரிந்த ஷாஜி ( சகசி மன்னன் ) என்ற மராட்டிய மன்னரின் அவைப்புலவராய் விளங்கிய ' சிதம்பர கவி ' என்பவரால் எழுதப்பட்டது இந்நூல் . வடமொழியில் உள்ள இந்த நூலை முதல் சுவடியிலிருந்து படிக்கத் தொடங்கினால் இராமாயண காவியமாகவும் , இதனையே கடைசி சுவடியிலிருந்து உருது மொழி படிப்பது போன்று திருப்பிப் படித்தால் பாகவதமாகவும் அமைந்துள்ளது .
    --- மலர்சூரியா, பாக்யா . ஜூலை 17 - 23 ; 2009 .
Working...
X