Announcement

Collapse
No announcement yet.

முத்துசாமி தீட்சிதர் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முத்துசாமி தீட்சிதர் !

    முத்துசாமி தீட்சிதர் !
    சீடர்களுக்கு உணவளிக்க முடியாத வறுமையில் வாடிய முத்துசாமி தீட்சிதர், திருவாரூர் கோயிலில் இறைவன் தியாகராஜரைப் பார்த்து ' தியாகராஜம் பஜரே ' கிருதியை மனமுறுகிப் பாடினார். அவர் வீடு திரும்பிய போது, ஒரு வண்டி நிறைய உணவு தானியங்கள் இருந்தன. அவை, தஞ்சை மன்னரின் மந்திரி ஒருவர் திருவாரூர் வந்து தங்க இருந்ததால் அரண்மனையில் இருந்து அனுப்பப்பட்டவை. மந்திரி பயணம் திடீர் ரத்தானதால், அவறைறை தீட்சிதர் வீட்டுக்கு
    -- என்.கணேசன் எழுதிய ' சங்கீத மும்மூர்த்திகள் ' என்ற நூலிலிருந்து. -- பிரபா.
    -- தினமலர் ' புத்தக உலகம் ' 18 - 9 - 2013.
Working...
X