Announcement

Collapse
No announcement yet.

அபிஷேகச் சாறு பலன் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அபிஷேகச் சாறு பலன் !

    அபிஷேகச் சாறு பலன் !
    விநாயகருக்கு பழச் சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்வதால் உண்டாகும் பலன்:
    கரும்புச்சாறு -- புத்திரப்பேறு.
    எலுமிச்சைச்சாறு -- தோஷம் விலகும்.
    மாதுளம்பழம் -- செல்வம் கிடைக்கும்.
    நார்த்தை பழம் -- வியாதிகள் நீங்கும்.
    மாம்பழம் -- திருமண காரியங்கள் நடக்கும்.
    சாத்துக்குடி -- வீரம் பெருகும்.
    -- செ.ரமேஸ், மதுரை - 18.
    -- குமுதம் பக்திஸ்பெஷல். செப்டம்பர் 1 - 15- 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X