Announcement

Collapse
No announcement yet.

இதையும் தெரிஞ்சுக்கலாம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இதையும் தெரிஞ்சுக்கலாம்!

    * மரம் நடுதல் என்பது விருட்சப் பிரதிஷ்டை எனப்படும்.
    * அரச மரம் -- அசுவத்தம் எனப்படும். மும்மூர்திகளின் வடிவம். விநாயகரின் பஞ்சபூத சொரூபங்களில் ஒன்று.
    * ஆலமரத்தைச் சிவமாகவே வழிபடுவர். ஆறுகள் கூடும் இடங்களில் சிவபெருமான் ஆலமர வடிவில் உள்ளான் என்பர்.
    * வேம்பு -- அன்னையின் அடையாளம்.
    * கடம்பு -- முருகனின் அடையாளம்.
    * ஸ்தல மரம் கோயிலின் முக்கியமான அங்கம். முன்பு அங்கு அந்த மரங்கள் இருந்ததைக் காட்டும் அடையாளம் அது.
    * குயிலுக்கு இந்திர கோகிலம் என்ற பெயர் உண்டு.
    -- புலவர் வே. மகாதேவன்.
    -- தினமலர். பிப்ரவரி 7, 2013.
Working...
X