Announcement

Collapse
No announcement yet.

வில்வத்தின் மகிமை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வில்வத்தின் மகிமை

    வில்வத்தை 3 தளங்களாகச் சாத்துவது நல்லது. மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வத்தைப் பறிக்கக்கூடாது. பிற நாட்களில் தூய்மையாகப் பறித்து ஓலைக் குடலை ( கூடை ) யில் வைத்துச் சாத்தலாம்.
    சிவனுக்கு 5 முகங்கள்.
    சிவபெருமானுக்கு 6 முகங்கள் உண்டு. அவற்றுள் 5 முகங்கள் விசேஷமானவை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஒரு தொழில் செய்யும். ஒரு வடிவத்தில் சிறப்பாகக் காணப்படும்.
    சத்தியோஜாதம் : மேல் நோக்கிய முகம். அருளல் தொழில். சதாசிவத்தின் முகம்.
    வாமதேவம் : வடக்கில் உள்ள முகம். மறைத்தல் தொழில். மகேசனுக்கு உரியது.
    அகோரம் : தெற்கே உள்ள முகம். அழித்தல் தொழில். ருத்ரனுக்கு உரியது.
    தத்புருஷம் : கிழக்கில் உள்ள முகம். காத்தல் தொழில். மகாவிஷ்ணுவுக்கு உரியது.
    ஈசானம் : மேற்கில் உள்ள முகம். படைத்தல் தொழில். பிரம்மனுக்கு உரியது.
    -- தினமலர். பிப்ரவரி 7, 2013.
Working...
X