Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 21 / 21 கண்ணனைக் கண&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 21 / 21 கண்ணனைக் கண&



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    21 इति अनन्य - मनसा विनिर्मिताम् वेङ्कटेश - कविना स्तुतिम् पठन्
    दिव्य - वेणु रसिकम् समीक्षते दैवतम् किमपि यौवत - प्रियम्

    21. இதி அனன்ய - மனஸா விநிர்மிதாம் வேங்கடேச - கவினா ஸ்துதிம் படன்

    திவ்ய - வேணு - ரஸிகம் ஸமீக்ஷதே தைவதம் கிமபி யௌவத - ப்ரியம்


    21. अनन्य வேறு ஒன்றையும் நாடாத
    मनसा மனத்துடன்
    वेङ्कटेश வேங்கடேசன் எனும்
    कविना கவியால்
    इति இவ்வாறு
    विनिर्मिताम् இயற்றப்பட்ட
    स्तुतिम् இந்த ஸ்தோத்ரத்தைப்
    पठन् படிப்பவன்
    दिव्य சிறந்த
    वेणु குழலின்
    रसिकम् சுவை அறிந்தவனும் ,
    यौवत மங்கையர்களுக்கு
    प्रियम् பிரியம் ஆனவனும் ,
    किमपि அற்புதமான
    दैवतम् ஒரு தெய்வமுமாகிய கண்ணனை
    समीक्षते காண்பான் !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 25-08-14, 21:36.

  • #2
    Re: गोपाल विंशति : கோபால விம்சதி 21 / 21 கண்ணனைக் க&#29

    ********************************************************************************************************************************
    இந்த பல ஸ்ருதியுடன் கோபால விம்சதி முற்றிற்று
    ***************************************************************************


    Comment

    Working...
    X