Announcement

Collapse
No announcement yet.

சித்தர் சொன்னது..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சித்தர் சொன்னது..

    சித்தர் சொன்னது...
    ' மூலியடா பங்கம்பாளை
    கொண்டு
    வந்து உன் மனையில்
    வைத்திருந்தால்
    கொடிய விடம் அணு
    காது குடிஉஓடிப்போம்
    நன்றான நாகதாளிக்
    கிழங்கு தானும்
    நன்மனையிலுக்க
    விடம் நாடாதப்பா
    அன்றான ஆகாசகருடன்
    மூலி
    அம்மனையிலிருக்க விட
    மற்றுப்போம்...
    -- சித்தர் பாடல்.
    ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை -- இந்த மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
    -- தினமலர்.21.7.2013.
Working...
X