Announcement

Collapse
No announcement yet.

எண்ணைக் குளியலும், பலன்களும்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • எண்ணைக் குளியலும், பலன்களும்.

    எண்ணைக் குளியலும், பலன்களும்...
    எந்தெந்த நாளில், எண்ணை தேய்த்துக் குளித்தால் என்ன என்ன பலன்கள் விளையும் என பழந்தமிழ் நூல்கள் சொல்வதைப் பார்க்கலாம்,
    ஞாயிற்றுக்கிழமை -- எண்ணை தேய்த்து முழுகக் கூடாது. அழகு போய்விடும்.
    திங்கட் கிழமை -- அதிக அளவில் பொருள் சேரும்.
    செவ்வாய் கிழமை -- இடர் வரும்.
    புதன் கிழமை -- பெருமை மிகுந்த இந்நாளில், மிகுந்த பக்தி வரும்.
    வியாழக் கிழமை -- அறிவு மங்கும்.
    வெள்ளிக் கிழமை -- தேடிச் சேர்த்து வைத்த பொருள் சேதமாகும்.
    சனிக் கிழமை -- செல்வமும், ஆயுளும் பெருகும்.
    --- ஸாந்த்ரானந்தா.
    --- தினமலர் வாரமலர். செப்டம்பர் 8,2013.
Working...
X