Announcement

Collapse
No announcement yet.

Ashta Veerattanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ashta Veerattanam

    Courtesy: Sri.GS.Dattatreyan


    சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
    இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட(அஷ்ட) வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.


    1. திருக்கண்டியூர் - தஞ்சை மாவட்டம்
    பிரம்மனின் தலை கொய்யப்பட்ட தலம்


    2. திருக்கோவிலூர் - விழுப்புரம் மாவட்டம்
    அந்தகாசூரன் அழிக்கப்பட்ட தலம்


    3. திருவதிகை - கடலூர் மாவட்டம்
    திரிபுரம் தகனம் செய்யப்பட்ட தலம்


    4. திருப்பறியலூர் - நாகை மாவட்டம்
    தட்சனின் தலை கொய்யப்பட்ட தலம்


    5. திருவிற்குடி - நாகை மாவட்டம்
    சலந்திராசூரன் அழிக்கப்பட்ட தலம்


    6. திருவழுவூர் - நாகை மாவட்டம்
    யானையை கொன்று தோலை அணிந்த தலம்


    7. திருக்குறுக்கை - நாகை மாவட்டம்
    மன்மதன் எரிக்கப்பட்ட தலம்


    8. திருக்கடவூர் - நாகை மாவட்டம்
    காலனை காலால் உதைத்த தலம்
Working...
X