Announcement

Collapse
No announcement yet.

அப்படியா!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அப்படியா!

    * மலைப்பாம்பு, தான் விழுங்கும் இரையின் இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.
    * நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியவை.
    * நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.
    * நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
    * ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்கும்.
    * வண்னத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
    * ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
    -- தினமலர் . சிறுவர்மலர் .ஜூன் 26, 2013.
Working...
X