Announcement

Collapse
No announcement yet.

நந்தி வழிபாடு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நந்தி வழிபாடு !

    சிலர் பயம் அல்லது திட்டமிடத் தெரியாமை காரணமாக உடனடி முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளத் தெரியாது. அவர்கள் நந்திதேவரை வணங்கவேண்டும். மூளையில் உள்ள சிந்தனையைத் தூண்டும் சுரப்பிக்கு தமிழில் ' நந்தி ' என்று பெயர். நந்தியை வணங்குவதன் மூலம் சோம்பல் புத்தியை கற்பூர புதியாக மாற்றிக்கொளளலாம் !
    -- ஏ.எஸ். யோகானந்தம். முமுதம் பக்தி ஸ்பெஷல். ஜூன் 16 - 30 . 2013.
Working...
X