Announcement

Collapse
No announcement yet.

தர்ம சாஸ்திர துளிகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்ம சாஸ்திர துளிகள்

    1. காலையில் நின்றுகொண்டு காயத்ரீ ஜபம் செய்யவேண்டும்.
    2. மாலையில் உட்கார்ந்துகொண்டு காயத்ரீ ஜபம் செய்யவேண்டும்
    3. சகல பாபங்களையும் விலக்கும் காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபம் செய்யவேண்டும்.
    4. ஜபம் மானசீகமாக செய்வது உத்தமம். இது ஆயிரம் மடங்கு பலன் தருவது என்று சாஸ்திரம் கூறுகின்றது.
    5. ருத்ரம், சமகம், புருஷ சூக்தம் இவற்றை தினமும் ஜபித்தால் சகல தோஷங்களும் விலகும். பிரம்ம சாயுஜ்யம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.


    DR SRK ஐயர்

  • #2
    Re: தர்ம சாஸ்திர துளிகள்

    சுருங்க சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.
    நமஸ்காரம்.
    வெ.புருஷோத்தமன். கோயம்புத்தூர்

    Comment

    Working...
    X