Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 38/40 விஷ்ணுவை நினைத்தால் வைகுண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 38/40 விஷ்ணுவை நினைத்தால் வைகுண


    ध्यायन्ति ये विष्णुम् अनन्तम् अव्ययम्

    हृत् - पद्म - मध्ये सततम् व्यवस्थितम् |
    समाहितानाम् सतत - अभय - प्रदम्
    ते यान्ति सिद्धिम् परमाम् च वैष्णवीम् ||



    த்யாயந்தி யே விஷ்ணும் அனந்தம் அவ்யயம்


    ஹ்ருத் - பத்ம - மத்யே ஸததம் வ்யவஸ்திதம் |
    ஸமாஹிதானாம் ஸதத - அபய - ப்ரதம்
    தே யாந்தி ஸித்திம் பரமாம் ச வைஷ்ணவீம் ||



    ये எவரொருவர்


    अनन्तम् முடிவு இல்லாததும் ,
    अव्ययम् அழிவு அற்றதும் ,
    समाहितानाम् புலன்களை அடக்கியவர்களுடைய
    हृत् - पद्म - मध्ये இதயத் தாமரையின் நடுவில்
    सततम्எப்பொழுதும்
    व्यवस्थितम् இருப்பவனும் ,
    सतत - अभय - प्रदम् அவர்களுக்கு எப்பொழுதும் அபயம் அளிப்பவனுமான
    विष्णुम्விஷ்ணுவை
    ध्यायन्ति நினைக்கிறார்களோ
    ते அவர்கள்
    परमाम् மேன்மையானதும்
    वैष्णवीम् திருமாலினுடையதுமான
    सिद्धिम् இருப்பிடமாகும் வைகுண்டத்தை
    यान्ति அடைவார்கள்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 28-03-14, 12:07.
Working...
X